sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திரிசூலம் ரயில் நிலைய சுரங்க பாதையில் மழைநீர்

/

திரிசூலம் ரயில் நிலைய சுரங்க பாதையில் மழைநீர்

திரிசூலம் ரயில் நிலைய சுரங்க பாதையில் மழைநீர்

திரிசூலம் ரயில் நிலைய சுரங்க பாதையில் மழைநீர்


ADDED : டிச 04, 2024 12:59 AM

Google News

ADDED : டிச 04, 2024 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை விமான நிலையத்தையும், திரிசூலம் ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை உள்ளது.

மக்கள் பயன்பாடு அதிகம் என்பதால், இந்த சுரங்கப்பாதையில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே காணப்படும். விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிக அருகில் இருப்பதால், தாம்பரம் செல்லும் ஜி.எஸ்.டி., சாலை வழியாக வந்து, இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக, கடந்த சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. அப்போது, இந்த சுரங்கப்பாதையில் மழைநீர் சூழ்ந்தது.

சில நாட்கள் கடந்தும், சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், ஆபத்தான முறையில் சாலையை கடந்து, விமான நிலையம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், இந்த பிரச்னையை சரி செய்ய எந்த முயற்சியும் எடுப்பதில்லை. மழைநீர் வெளியேற்றுவதற்கு மின் மோட்டார் இருந்தும் பயன்படுத்தாமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக, பயணியர் புகார் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us