sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திறந்த நிலையில் காட்சி அளிக்கும் மழைநீர் வடிகால்

/

திறந்த நிலையில் காட்சி அளிக்கும் மழைநீர் வடிகால்

திறந்த நிலையில் காட்சி அளிக்கும் மழைநீர் வடிகால்

திறந்த நிலையில் காட்சி அளிக்கும் மழைநீர் வடிகால்


ADDED : பிப் 07, 2024 12:29 AM

Google News

ADDED : பிப் 07, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், முதல் செக்டரில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இங்கு, ஆவடி மகளிர் போலீஸ் நிலையம் அருகே உள்ள மழை நீர் வடிகாலில் பல பகுதிகளில், மூடி இல்லாமல் திறந்து கிடக்கிறது.

இதனால், இரவு நேரங்களில் மகளிர் காவல் நிலையம் அருகே காத்திருக்கும் பொதுமக்கள் கால் இடறி வடிகாலில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், அங்கு சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை கிளறும் கால்நடைகள் மழைநீர் வடிகாலில் விழுந்திடும் சூழல் உள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் நடந்த மாமன்ற கூட்டத்தில் பல இடங்களில் வடிகால் மூடி இல்லை என்று புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

எனவே சம்பந்தப்பட்ட ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் திறந்த நிலையில் இருக்கும் வடிகாலை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us