sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் நில மோசடி வழக்கில் கைது

/

ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் நில மோசடி வழக்கில் கைது

ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் நில மோசடி வழக்கில் கைது

ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் நில மோசடி வழக்கில் கைது


ADDED : மார் 30, 2025 12:35 AM

Google News

ADDED : மார் 30, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம், அண்ணா நகர் மேற்கு, பாடிகுப்பம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் அஜ்மல்கான், 41; தனியார் தொலைக்காட்சி நிறுவன ஊழியர்.

இவர், நிலம் வாங்குவதற்காக, மெகா பிராபர்டி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர்களான ராஜ் ஜாக்கிரியாஸ், ஆனந்த்குமார் ஆகிய இருவரை அணுகினார்.

அவர்கள், காட்டாங்கொளத்துாரில், 1,800 சதுர அடியில் வீட்டு மனை இருப்பதாக கூறி, 2023ல் ஆறு லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர்.

வீட்டு மனையும் வாங்கி தாராமல், பணத்தையும் திரும்ப தாராமல், இருவரும் ஏமாற்றி வந்தனர். இதுகுறித்து அஜ்மல்கான், திருமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்னகுமாரிடம் புகார் அளித்தார்.

போலீசார் விசாரித்ததில், இருவரும் அஜ்மல்கானிடம் பணம் பெற்று, மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.

இதையடுத்து, கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ராஜ் ஜாக்கிரியாஸ், 41, ஊரப்பாக்கம் ஆனந்த்குமார், 30, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us