sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வந்தது எஸ்.எம்.எஸ்., போனது ரூ.44,000

/

வந்தது எஸ்.எம்.எஸ்., போனது ரூ.44,000

வந்தது எஸ்.எம்.எஸ்., போனது ரூ.44,000

வந்தது எஸ்.எம்.எஸ்., போனது ரூ.44,000


ADDED : பிப் 23, 2024 11:58 PM

Google News

ADDED : பிப் 23, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு, புளியந்தோப்பு, டிமலர்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜ், 34. இவர், மவுன்ட் ரோடில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் வேலை செய்கிறார்.

கடந்த 22ம் தேதி அவரது மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது. அதில் இருந்த 'லிங்க்'கில் சென்ற பின், தனக்கு வந்த ஓ.டி.பி., எண்ணை, மர்ம நபரிடம் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில், 'அவரது வங்கி கணக்கில் இருந்து, 44,000 ரூபாய் எடுக்கப்பட்டது' என, குறுஞ்செய்தி வந்துள்ளது.

இது குறித்து, புளியந்தோப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us