sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.90 லட்சம் மதிப்பு கோவில் நிலம் மீட்பு

/

ரூ.90 லட்சம் மதிப்பு கோவில் நிலம் மீட்பு

ரூ.90 லட்சம் மதிப்பு கோவில் நிலம் மீட்பு

ரூ.90 லட்சம் மதிப்பு கோவில் நிலம் மீட்பு


ADDED : பிப் 10, 2024 12:22 AM

Google News

ADDED : பிப் 10, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி,

பாடி, திருவள்ளுவர் தெருவில், திருவல்லீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமாக, 2,025 சதுர அடியில் நிலம் உள்ளது.

ஹிந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்த நிலத்தை, கடந்த 25 ஆண்டுகளாக, ஜெகதாம்பிகை நகர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.

மேலும், அனுமதி பெறாமல், தனியார் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

தகவலறிந்த அறநிலையத்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பில் இருந்த 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை நேற்று மீட்டு, அறிவிப்பு பலகை வைத்தனர். திருக்கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவர் வானவில் விஜய், செயல் அலுவலர் குமரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us