sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாநகராட்சி பள்ளியில் தேங்கிய மழை நீர் அகற்றம்

/

மாநகராட்சி பள்ளியில் தேங்கிய மழை நீர் அகற்றம்

மாநகராட்சி பள்ளியில் தேங்கிய மழை நீர் அகற்றம்

மாநகராட்சி பள்ளியில் தேங்கிய மழை நீர் அகற்றம்


ADDED : டிச 03, 2024 12:59 AM

Google News

ADDED : டிச 03, 2024 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி,

ஆவடி மாநகராட்சி 8வது வார்டு, திருமுல்லைவாயில், எட்டியம்மன் நகரில் மாநகராட்சி துவக்கப்பள்ளி உள்ளது.

இங்கு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 300 க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன், பெஞ்சல் புயலின் போது பெய்த கனமழையால், பள்ளியில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் தேங்கி நின்றது.

இதனால், மாணவர்கள் கடும் அவதியடைந்தனர். தகவலறிந்த அந்த வார்டு கவுன்சிலர் சக்திவேலன், நேற்று காலை, மாநகராட்சி உதவியுடன், டிராக்டரில் பொருத்தப்பட்ட மோட்டார் வாயிலாக மழை நீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டார்.

'பள்ளியில், மழைநீர் குளம்போல் தேங்காமல் இருக்க, சிமென்ட் கற்கள் பதிக்கும் பணி விரைவில் துவங்க உள்ளதாக' அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us