sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின் தடைக்கு காரணமான மரக்கிளைகள் அகற்றம்

/

மின் தடைக்கு காரணமான மரக்கிளைகள் அகற்றம்

மின் தடைக்கு காரணமான மரக்கிளைகள் அகற்றம்

மின் தடைக்கு காரணமான மரக்கிளைகள் அகற்றம்


ADDED : நவ 23, 2024 12:33 AM

Google News

ADDED : நவ 23, 2024 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முகலிவாக்கம், ஆலந்துார் மண்டலம், முகலிவாக்கம், சுபஸ்ரீ நகர், ஏ.ஜி.எஸ்., காலனி, கிருஷ்ணவேணி நகர் உள்ளிட்ட பகுதிகளில், சாலையோர மரங்கள் ஏராளம் உள்ளன. அவற்றின் கிளைகள், மின் கம்பிகள் செல்லும் வழித்தடத்தை மறித்தபடி உள்ளன.

மின்கம்பிகளில் கிளைகள் உரசுவதால், அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. மேலும், குறைந்த, உயரழுத்த மின் பிரச்னை ஏற்பட்டு, வீட்டு மின் சாதன பொருட்கள் சேதமடைந்தன.

இது குறித்து, மின் வாரியத்திற்கும், மாநகராட்சிக்கும் பகுதிவாசிகள் தொடர்ந்து புகார் அளித்தனர்.

இதையடுத்து, முகலிவாக்கம் பகுதி நகர்களில் மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை,  லிப்ட் இயந்திரம் உதவியுடன், வாரிய ஊழியர்கள் நேற்று அகற்றினர்.






      Dinamalar
      Follow us