sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குப்பையை அகற்றி கோவில் இடத்தில் மரக்கன்று நடவு

/

குப்பையை அகற்றி கோவில் இடத்தில் மரக்கன்று நடவு

குப்பையை அகற்றி கோவில் இடத்தில் மரக்கன்று நடவு

குப்பையை அகற்றி கோவில் இடத்தில் மரக்கன்று நடவு


ADDED : ஜூன் 19, 2025 12:20 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார், குன்றத்துார் அடுத்த கோவூரில், பிரசித்தி பெற்ற சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. புதன் ஸ்தலமாக விளங்கக்கூடிய இக்கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவூரில் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், அப்பகுதியின்ர குப்பை கொட்டி நாசப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, குப்பையை அகற்றி சுத்தம் செய்து, மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, பசுமையாக மாற்றும் திட்டத்தை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us