sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டுகோள்

/

பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டுகோள்

பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டுகோள்

பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டுகோள்


ADDED : பிப் 18, 2026 05:59 AM

Google News

ADDED : பிப் 18, 2026 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:: ''எரிபொருளை சிக்கனப்படுத்த, மக்கள் அனைவரும் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும்,'' என, அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நிறைவு விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது.

இதில், தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, பேசியதாவது:

இந்தியாவில் வாகனங்களை அதிகமாக பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில், தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மஹாராஷ்டிரா மாநிலம் உள்ளது.

வீட்டிற்கு ஒரு வாகனம் இருந்த நிலை மாறி தற்போது, வீட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒரு வாகனம் உள்ளது. எனவே, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த, பொது போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us