sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.4 கோடி திமிங்கல எச்சம் கடத்திய 3 பேருக்கு காப்பு

/

ரூ.4 கோடி திமிங்கல எச்சம் கடத்திய 3 பேருக்கு காப்பு

ரூ.4 கோடி திமிங்கல எச்சம் கடத்திய 3 பேருக்கு காப்பு

ரூ.4 கோடி திமிங்கல எச்சம் கடத்திய 3 பேருக்கு காப்பு


ADDED : ஏப் 03, 2025 11:56 PM

Google News

ADDED : ஏப் 03, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

கடல் திமிங்கலங்களின் செரிமான உறுப்பில் இருந்து வாய் வழியாக வெளியேற்றும் எச்சம், அம்பர்கிரீஸ் என அழைக்கப்படுகிறது. இது, மருந்து வகைகள், வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

இதை வைத்திருப்பது, வனத்துறை சட்டபடி குற்றம். கிண்டி, ஈக்காட்டுதாங்கல் பகுதியில், சட்டவிரோதமாக திமிங்கல எச்சம் கடத்தி விற்பதாக, வேளச்சேரி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

நேற்று மாலை, மயிலாப்பூரை சேர்ந்த கணேசன், 35, ஆறுமுகம், 67, செந்தில்குமார், 54, ஆகியோரை மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து, 4 கோடி ரூபாய் மதிப்புள்ள, 4 கிலோ 161 கிராம் எடை கொண்ட திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களை, வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, இந்த எச்சம் எங்கிருந்து கடத்தப்பட்டது, யாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர் என, தீவிர விசாரணை நடத்துகின்றனர். தலைமறைவான ஸ்ரீதரன் என்பவரை, போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us