sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நாய்கள் தொல்லையால் பாடி வாசிகள் அச்சம்

/

நாய்கள் தொல்லையால் பாடி வாசிகள் அச்சம்

நாய்கள் தொல்லையால் பாடி வாசிகள் அச்சம்

நாய்கள் தொல்லையால் பாடி வாசிகள் அச்சம்


ADDED : ஜன 07, 2025 12:21 AM

Google News

ADDED : ஜன 07, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாடி 88வது வார்டு, குமரன் நகர் விரிவாக்கம் பகுதியில், 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், பாரதியார் நகர், சக்தி நகர் மற்றும் முல்லை தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.

அப்பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகின்றன. இரவு நேரம் மட்டுமின்றி, பகலிலும் தெரு நாய்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை துரத்துகின்றன. இதனால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் சாலையில் நடந்து செல்ல தயங்குகின்றனர்.

இது குறித்து, அம்பத்துார் மண்டல அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சசிகுமார்,

குமரன் நகர்.






      Dinamalar
      Follow us