sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஓய்வு அரசு ஊழியர் மீது ரூ.4 லட்சம் மோசடி வழக்கு

/

ஓய்வு அரசு ஊழியர் மீது ரூ.4 லட்சம் மோசடி வழக்கு

ஓய்வு அரசு ஊழியர் மீது ரூ.4 லட்சம் மோசடி வழக்கு

ஓய்வு அரசு ஊழியர் மீது ரூ.4 லட்சம் மோசடி வழக்கு


ADDED : ஜன 31, 2025 11:48 PM

Google News

ADDED : ஜன 31, 2025 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரும்பாக்கம் :அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அந்தோணி, 30. இவருக்கு, சி.எம்.டி.ஏ.,வில் பணியாற்றி, ஓய்வு பெற்ற ஓட்டுநர் பன்னீர்செல்வம், 70, என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

அந்தோணிக்கு, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 4 லட்சம் ரூபாயை, கடந்த 2022 ஜன., 18ல் பன்னீர்செல்வம் வாங்கியுள்ளார். அதன்பின் வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திரும்பத் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த அந்தோணி, இதுகுறித்து அரும்பாக்கம்போலீசில் புகார் அளித்தார்.

இது குறித்து விசாரித்த அரும்பாக்கம் போலீசார், எம்.எம்.டி.ஏ., காலனியை சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us