sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பரனுாரில் சாலை விபத்து: வாலிபர் பலி

/

பரனுாரில் சாலை விபத்து: வாலிபர் பலி

பரனுாரில் சாலை விபத்து: வாலிபர் பலி

பரனுாரில் சாலை விபத்து: வாலிபர் பலி


ADDED : ஏப் 02, 2025 12:39 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர், விழுப்புரம் மாவட்டம், மானந்தல் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, 28.

நேற்று அதிகாலை, சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி, தனது 'பஜாஜ் பல்சர்' பைக்கில் சென்றார்.

அதிகாலை 5:00 மணிக்கு, ஜி.எஸ்.டி., சாலையில், பரனுார் ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலை மையத்தடுப்பு மீது மோதியது.

இதில் துாக்கி வீசப்பட்ட அண்ணாமலை, அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், அண்ணாமலையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us