sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரோட்டரி தடகளம் 1,500 பேர் பங்கேற்பு

/

ரோட்டரி தடகளம் 1,500 பேர் பங்கேற்பு

ரோட்டரி தடகளம் 1,500 பேர் பங்கேற்பு

ரோட்டரி தடகளம் 1,500 பேர் பங்கேற்பு


ADDED : ஜூலை 28, 2025 02:16 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ரோட்டரி சர்வதேச மாவட்டம் சார்பில், 'ரோட்டரி ஒலிம்பியாட் - 2025' எனும் பெயரில், தடகளப் போட்டிகள், பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில் நடந்தன.

சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, 70க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த, 1,500 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

இருபாலருக்கும், 50, 100, 200 மீட்டரில் ஓட்டப் பந்தயம், ரிலே, குண்டு எறிதல், வட்டு எறிதல் உட்பட பல வகையான போட்டிகள், வயது வாரியாக நடத்தப்பட்டன. த க் ஷி ன் பாரத்தின் ஜெனரல் கமெண்டிங் அதிகாரி கரன்பீர் சிங் பிரார், ரோட்டரி ஆளுநர் வினோத் சரோஜ் ஆகியோர், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.






      Dinamalar
      Follow us