sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாமூல் வசூலித்து அடாவடி பெயிலில் வந்த ரவுடி கைது

/

மாமூல் வசூலித்து அடாவடி பெயிலில் வந்த ரவுடி கைது

மாமூல் வசூலித்து அடாவடி பெயிலில் வந்த ரவுடி கைது

மாமூல் வசூலித்து அடாவடி பெயிலில் வந்த ரவுடி கைது


ADDED : ஏப் 17, 2025 11:38 PM

Google News

ADDED : ஏப் 17, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆதம்பாக்கம் ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகர், முதல் தெருவை சேர்ந்தவர் லோகேஷ், 20. ஏ பிரிவு ஹிட் லிஸ்ட் ரவுடியான இவர் மீது பல வழக்குகள் உள்ளன.

மேலும், பிரபல ரவுடி ராபினின் கூட்டாளியான இவர், சமீபத்தில் கண்டிஷன் பெயிலில் வெளியே வந்தார்.

காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் தலைமறைவாக இருந்த இவர், கடைகளில் மாமூல் வசூலித்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதையடுத்து, ஆதம்பாக்கம் போலீசார் அவரை தேடி வந்த நிலையில் ஆதம்பாக்கம், பவானி நகரில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது.

அங்கு விரைந்த போலீசார், அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், அவருக்கு அடைக்கலம் கொடுத்த ஹேமகுமார், 21, என்பவரையும் கைது செய்தனர். பின், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us