sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய ரவுடி கைது

/

ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய ரவுடி கைது

ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய ரவுடி கைது

ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய ரவுடி கைது


ADDED : பிப் 12, 2025 12:43 AM

Google News

ADDED : பிப் 12, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயனாவரம், அயனாவரம், கே.கே.நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 40; ஆட்டோ ஓட்டுநர். இவர், கடந்த 9ம் தேதி இரவு, தன் ஆட்டோவை வீட்டின் முன் நிறுத்தியுள்ளார். நள்ளிரவில், அதேபகுதியை சேர்ந்த ரவுடி கருணாகரன், 22 மதுபோதையில் ஆட்டோவில் அமர்ந்திருந்தார். அவரை ஆட்டோவில் இருந்து இறங்கும்படி, ராஜா கூறியதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த கருணாகரன், கீழே கிடந்த கட்டையால், ராஜாவை சரமாரியாக தாக்கினார். காயமடைந்த ராஜாவை அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆட்டோ ஓட்டுநரை தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்ட கருணாகரனை போலீசார் நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us