sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 உணவு டெலிவரி ஊழியரிடம் ரூ.2,000 பறித்த ரவுடி கைது

/

 உணவு டெலிவரி ஊழியரிடம் ரூ.2,000 பறித்த ரவுடி கைது

 உணவு டெலிவரி ஊழியரிடம் ரூ.2,000 பறித்த ரவுடி கைது

 உணவு டெலிவரி ஊழியரிடம் ரூ.2,000 பறித்த ரவுடி கைது


ADDED : பிப் 23, 2026 05:47 AM

Google News

ADDED : பிப் 23, 2026 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நுங்கம்பாக்கத்தில், உணவு டெலிவரி நிறுவன ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி, 2,000 ரூபாய் பறித்த ரவுடி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரசுல்தீன், 25; உணவு டெலிவரி ஊழியர்.

கடந்த, 20ம் தேதி, இருசக்கர வாகனத்தில் சென்று உணவு டெலிவரி செய்த பின், நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் நின்று கொண்டிருந்தார்.

அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், முகமது ரசுல்தீனிடம் கத்தியை காட்டி மிரட்டி, 2,000 ரூபாயை பறித்து தப்பினர்.

முகமது ரசுல்தீன் புகாரையடுத்து, நுங்கம்பாக்கம் போலீசார் விசாரித்து நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக், 20, ரோஷன், 20, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

இவர்களில், கார்த்திக் ரவுடி என்பதும், அவர் மீது ஏற்கனவே ஏழு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், ரோஷன் மீது ஒரு வழக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us