sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணை கொல்ல முயற்சி ரவுடி கைது; இருவருக்கு வலை

/

பெண்ணை கொல்ல முயற்சி ரவுடி கைது; இருவருக்கு வலை

பெண்ணை கொல்ல முயற்சி ரவுடி கைது; இருவருக்கு வலை

பெண்ணை கொல்ல முயற்சி ரவுடி கைது; இருவருக்கு வலை


ADDED : ஜன 05, 2025 10:13 PM

Google News

ADDED : ஜன 05, 2025 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.நகர்:சென்னை, தண்டையார்பேட்டை, சிவாஜி நகர் 7வது தெருவை சேர்ந்தவர் காயத்ரி, 25.

கடந்த ஜன., 2ம் தேதி இரவு, சிவாஜி நகர் பிரதான சாலையில், காயத்ரி, அவரது தம்பி மனைவி சரண்யா மற்றும் அவரது தாயார் முத்து ஆகியோருடன் நின்று பேசிக் கொண்டிந்தார்.

அப்போது அவ்வழியே வந்த மூவர் கும்பல், காயத்ரியை கத்தியால் வெட்டியது. தடுக்க வந்த சரண்யாவையும் வெட்டி விட்டு தப்பியது.

அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து, ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

பின், முன்விரோதம் காரணமாக, கொலை முயற்சியில் ஈடுபட்ட தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கார்த்திக், 20, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us