sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ1.40 கோடி மோசடி: முக்கிய குற்றவாளி கைது

/

ரூ1.40 கோடி மோசடி: முக்கிய குற்றவாளி கைது

ரூ1.40 கோடி மோசடி: முக்கிய குற்றவாளி கைது

ரூ1.40 கோடி மோசடி: முக்கிய குற்றவாளி கைது


ADDED : டிச 17, 2024 12:13 AM

Google News

ADDED : டிச 17, 2024 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, டகொளப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, 42. 2023ல், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.

அதில், கொளப்பாக்கம் கிராமம், ராதாகிருஷ்ணன் நகரில் 2,972 சதுர அடி நிலத்திற்கு 1.40 கோடி ரூபாய் விலை பேசி, அந்த பணத்தை ஹேமாசேஷனிடம் கொடுத்தேன்.

நிலத்தில் பிரச்னை இருப்பதை அறிந்து, பணத்தை திருப்பி கேட்டேன். திருப்பி தராமல் ஏமாற்றிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

போலீசாரின் விசாரணையில், வழக்கறிஞர் பிரபாகரன், துரை சேபாலா, மேகநாதன் ஆகியோர் கூட்டு சேர்ந்து, ஜெயக்குமார் என்பவர் வாயிலாக ஆள்மாறாட்டம் செய்தது தெரிந்தது.

இவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான, பெரியப்பாளையத்தைச் சேர்ந்த தணிகாசலம், 36, என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us