sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆன்லைனில் இழந்த ரூ.1.63 கோடி ஒப்படைப்பு

/

ஆன்லைனில் இழந்த ரூ.1.63 கோடி ஒப்படைப்பு

ஆன்லைனில் இழந்த ரூ.1.63 கோடி ஒப்படைப்பு

ஆன்லைனில் இழந்த ரூ.1.63 கோடி ஒப்படைப்பு


ADDED : செப் 05, 2025 02:20 AM

Google News

ADDED : செப் 05, 2025 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சைபர் குற்றவாளிகள், 'ஆன்லைன்' மூலம், பண மோசடி செய்து வருகின்றனர். இவர்களை, மாநில மற்றும் மாநகர அளவிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை மாநகர போலீசில் செயல்படும், மத்திய குற்றப்பிரிவு சைபர் காவல் நிலையம் மற்றும் மத்திய, மேற்கு, கிழக்கு, தெற்கு கிழக்கு மண்டல சைபர் குற்றப்பிரிவு போலீசார், 168 புகார்கள் மீது விசாரணை நடத்தினர்.

அவர்கள், சைபர் குற்றவாளிகளிடம் இருந்து, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், 1.63 கோடி ரூபாயை மீட்டு பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஒப்படைத்து உள்ளனர்.

இந்த ஆண்டில், கடந்த எட்டு மாதங்களில், சைபர் குற்றவாளிகளிடம் இருந்து, 20.41 கோடி ரூபாயை மீட்டு, பாதிக்கப்பட்டோரிடம் ஒப்படைத்திருப்பதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித் தனர்.






      Dinamalar
      Follow us