ADDED : ஆக 07, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகரில், நேற்று முன்தினம் இரவு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, திரிபுராவைச் சேர்ந்த இப்ராஹிம் கலியுல்லா, 25, ஆகாஷ் பால், 23, ஆகியோரை,
சாத்தாங்காடு போலீசார் கைது செய்து, 24 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 2.70 லட்சம் ரூபாய்.