sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.9 லட்சம் சீட்டு மோசடி பெரம்பூர் நபருக்கு 'காப்பு'

/

ரூ.9 லட்சம் சீட்டு மோசடி பெரம்பூர் நபருக்கு 'காப்பு'

ரூ.9 லட்சம் சீட்டு மோசடி பெரம்பூர் நபருக்கு 'காப்பு'

ரூ.9 லட்சம் சீட்டு மோசடி பெரம்பூர் நபருக்கு 'காப்பு'


ADDED : மார் 19, 2025 12:18 AM

Google News

ADDED : மார் 19, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரு.வி.க.நகர், கொடுங்கையூரைச் சேர்ந்தவர் சசிகலா, 36, இவருடன் சேர்ந்து 60க்கும் மேற்பட்டவர்கள் பெரம்பூரைச் சேர்ந்த சாந்தகுமார், 58, என்பவரிடம் தீபாவளி சீட்டு சேர்ந்துள்ளனர்.

இவர்கள், மாதம் 1,500 மற்றும் 1,300 ரூபாய் வீதம், கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சீட்டு கட்டி வந்துள்ளனர். சீட்டு கட்டி முடித்த நிலையில், சொன்னபடி தங்க நகை மற்றும் பணம் திரும்ப தர வேண்டியது இருந்தது. ஆனால் சாந்தகுமார் தங்கம் விலை உயர்ந்ததை சுட்டிக்காட்டி, கடந்தாண்டு நவம்பர் முதல் வாரத்தில் நகை மற்றும் பணத்தை தருவதாக கூறியுள்ளார். ஆனால் சொன்னபடி எதுவும் தராததால், திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் சசிகலா புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் நடத்திய விசாரணையில், சாந்தகுமார் 9 லட்ச ரூபாய் ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து திரு.வி.க.நகர் போலீசார் சாந்தகுமாரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us