sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.1.50 கோடி குட்கா ரசாயனம் ஊற்றி அழிப்பு

/

ரூ.1.50 கோடி குட்கா ரசாயனம் ஊற்றி அழிப்பு

ரூ.1.50 கோடி குட்கா ரசாயனம் ஊற்றி அழிப்பு

ரூ.1.50 கோடி குட்கா ரசாயனம் ஊற்றி அழிப்பு


ADDED : பிப் 24, 2024 12:17 AM

Google News

ADDED : பிப் 24, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி, சென்னை ஆவடி, மாதவரம், போரூர், பூந்தமல்லி சுற்றுவட்டாரங்களில், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் வாயிலாக, போலீஸ் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறையினரால், 10,000 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு, 1.5 கோடி ரூபாய்.

நேற்று, பூந்தமல்லி நகராட்சியில் உள்ள, ஆர்.சி.சி., கிடங்கில், 20 அடி பள்ளத்தில் இந்த குட்கா குவிக்கப்பட்டு, ரசாயனம் ஊற்றி அழிக்கப்பட்டது.

அப்போது, உணவுப் பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், மதுவிலக்கு உதவி கமிஷனர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.






      Dinamalar
      Follow us