sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புதுப்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை

/

புதுப்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை

புதுப்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை

புதுப்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை


ADDED : ஜன 22, 2025 12:42 AM

Google News

ADDED : ஜன 22, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயனாவரம், வில்லிவாக்கம், பொன்னா கிணறு பகுதியைச் சேர்ந்தவர் அருண், 28. இவர், அயனாவரத்தைச் சேர்ந்த கவிதா, 24 என்பவரை காதலித்து, கடந்தாண்டு ஜூன் 7ம் தேதி திருமணம் செய்துள்ளார்.

கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி, அயனாவரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு கவிதா வந்துள்ளார். நேற்று காலை, கவிதாவுக்கும் அவரது தங்கைக்கும் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கவிதா, அறைக்குள் சென்று, மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிகிறது. அயனாவரம் போலீசார், ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us