sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 'மதி' உணவு திருவிழாவில் ரூ.2.56 கோடிக்கு விற்பனை

/

 'மதி' உணவு திருவிழாவில் ரூ.2.56 கோடிக்கு விற்பனை

 'மதி' உணவு திருவிழாவில் ரூ.2.56 கோடிக்கு விற்பனை

 'மதி' உணவு திருவிழாவில் ரூ.2.56 கோடிக்கு விற்பனை


ADDED : டிச 30, 2025 04:58 AM

Google News

ADDED : டிச 30, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பெசன்ட் நகரில் எட்டு நாட்கள் நடந்த 'மதி' உணவுத் திரு விழாவில், 2.56 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் 'மதி' உணவுத் திருவிழா, பெசன்ட் நகரில் கடந்த 21ம் தேதி துவங்கியது.

இதில், கொங்கு மட்டன் பிரியாணியில் துவங்கி, பால்சுறா புட்டு, கறி தோசை, கல் தோசை என, பல்வேறு வகை உணவுகள் விற்கப்பட்டன. 28ம் தேதி வரை நடந்த உணவுத் திருவிழாவை, 4.5 லட்சம் பேர் பார்வையிட்டு, 2.56 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்களை வாங்கியும், சுவைத்தும் உள்ளனர்.

நிறைவு விழாவில், சிறப்பாக செயல்பட்ட மகளிர் திட்ட அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர், பணியாளர்கள் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார மைய பொறுப்பாளர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us