sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 துாய்மை பணியாளர் பலி

/

 துாய்மை பணியாளர் பலி

 துாய்மை பணியாளர் பலி

 துாய்மை பணியாளர் பலி


ADDED : பிப் 04, 2026 05:26 AM

Google News

ADDED : பிப் 04, 2026 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணுார்: குளத்தில் தவறி விழுந்து, மாநகராட்சி துாய்மை பணியாளர் பலியானார்.

எண்ணுார், அன்னை சிவகாமி நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் குணசேகர், 32. இவர், திருவொற்றியூர் மண்டலம், 12வது வார்டில், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளராக பணிபுரிந்தார்.

இவர், எண்ணுார் விரைவு சாலை, அன்னை சிவகாமி நகரில் உள்ள குளத்தில், நேற்று மாலை கால் கழுவுவதற்காக இறங்கி உள்ளார். அப்போது, தவறி விழுந்து நீரில் மூழ்கினார்.

தகவலறிந்த எண்ணுார் போலீசார், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் தேடிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us