sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஸ்கூட்டர் திருடியவர் பிடிபட்டார்

/

ஸ்கூட்டர் திருடியவர் பிடிபட்டார்

ஸ்கூட்டர் திருடியவர் பிடிபட்டார்

ஸ்கூட்டர் திருடியவர் பிடிபட்டார்


ADDED : ஜூலை 23, 2025 12:37 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வண்ணாரப்பேட்டை,ஸ்கூட்டர் திருட்டில் ஈடுபட்ட பழைய குற்றவாளி பிடிபட்டார்.

பழைய வண்ணாரப்பேட்டை, நரசய்யர் தெருவைச் சேர்ந்தவர் மோகன்குமார், 52. இவர், மே 23ம் தேதி இரவு, தன் 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, ஸ்கூட்டர் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரை, 42, நேற்று கைது செய்து, ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.

தமீம் அன்சாரி மீது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி உட்பட 11 வழக்குகள் உள்ளன.






      Dinamalar
      Follow us