sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

3 மாடி கட்டடத்திற்கு 'சீல்'

/

3 மாடி கட்டடத்திற்கு 'சீல்'

3 மாடி கட்டடத்திற்கு 'சீல்'

3 மாடி கட்டடத்திற்கு 'சீல்'


ADDED : ஜன 12, 2024 12:45 AM

Google News

ADDED : ஜன 12, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், தாம்பரம், இரும்புலியூரில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட மூன்று மாடி கட்டடத்திற்கு, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர், நேற்று 'சீல்' வைத்தனர்.

தாம்பரம் மாநகராட்சியில், கீழ் தளத்தில் கார் பார்க்கிங் அமைத்தால் மூன்று தளத்திற்கும் கார் பார்க்கிங் இல்லை என்றால், இரண்டு தளத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தாம்பரம், இரும்புலியூர், மங்களபுரத்தில், சந்திரன் என்பவர் மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் அனுமதி பெறாமல், மூன்று மாடி கட்டடம் கட்டி வந்தார்.

இதையறிந்த நகரமைப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி, அந்த கட்டடத்திற்கு நேற்று சீல் வைத்தனர்.






      Dinamalar
      Follow us