sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 செங்குன்றம் சிறுமியர் திருவள்ளூரில் மீட்பு

/

 செங்குன்றம் சிறுமியர் திருவள்ளூரில் மீட்பு

 செங்குன்றம் சிறுமியர் திருவள்ளூரில் மீட்பு

 செங்குன்றம் சிறுமியர் திருவள்ளூரில் மீட்பு


ADDED : டிச 09, 2025 05:15 AM

Google News

ADDED : டிச 09, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பள்ளிக்கு சென்ற இரு சிறுமி யர் மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

செங்குன்றம், பவானி நகரைச் சேர்ந்த ஆரோக்கிய செல்வராஜ் என்பவரது 10 வயது மகளும், புழல், திருநீலகண்ட நகரைச் சேர்ந்த கிரி என்பவரது 10 வயது மகளும், சூரப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

நேற்று பள்ளிக்கு சென்ற சிறுமியர், மாலை வீடு திரும்பவில்லை. பதற்றமடைந்த சிறுமியரின் பெற்றோர், உறவினர்கள் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், இரவு 9:00 மணியளவில் சிறுமியர் இருவரும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருப்பதாக, போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சென்ற போலீசார் சிறுமியரை மீட்டனர். கடத்தப்பட்டனரா அல்லது வழிதவறி சென்றனரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us