sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

முறைகேடான இணைப்பால் ராயபுரத்தில் கழிவுநீர் பிரச்னை

/

முறைகேடான இணைப்பால் ராயபுரத்தில் கழிவுநீர் பிரச்னை

முறைகேடான இணைப்பால் ராயபுரத்தில் கழிவுநீர் பிரச்னை

முறைகேடான இணைப்பால் ராயபுரத்தில் கழிவுநீர் பிரச்னை


ADDED : பிப் 09, 2024 12:24 AM

Google News

ADDED : பிப் 09, 2024 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிந்தாதிரிப்பேட்டை, ராயபுரம் மண்டலம், 62வது வார்டில் அருணாசலம் சாலை உள்ளது. இச்சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

அவற்றில் இருந்து சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள், அருகே உள்ள மழைநீர் வடிகாலில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை துண்டிக்க வேண்டிய சுகாதார துறையினர் கண்டுகொள்வதில்லை. எப்போது எல்லாம் வடிகாலிலிருந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறதோ, அப்போது மட்டும் 'சூப்பர் சக்கர்' இயந்திரத்தை பயன்படுத்தி, கழிவுநீரை உறிஞ்சி அகற்றுகின்றனர்.

இப்படி, வாரத்திற்கு இரு முறை கழிவுநீரை அகற்றி வருகின்றனர். அதற்கு பதிலாக, சட்ட விரோத கழிவுநீர் இணைப்பை துண்டித்தால், மழைக்காலத்தில் சாலையில் மழைநீர் தேங்குவது தடுக்கப்படும்.

மழைநீர் வடிகாலில் கொடுக்கப்பட்டுள்ள சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துண்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us