ADDED : நவ 13, 2024 09:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலந்துார்:ஆலந்துார், பாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன், 58, இவர், எம்.கே.என்., சாலை, காவலர் குடியிருப்பு அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்திம் இரவு, இவரது கடை ஷட்டர் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் கள்ளா பெட்டியில் இருந்த, 50,000 ரூபாயை திருடி சென்றனர். பரங்கிமலை போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.