sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிங்கிள் காலம் வடமாநில தம்பதி தற்கொலை

/

சிங்கிள் காலம் வடமாநில தம்பதி தற்கொலை

சிங்கிள் காலம் வடமாநில தம்பதி தற்கொலை

சிங்கிள் காலம் வடமாநில தம்பதி தற்கொலை


ADDED : மே 06, 2025 11:50 PM

Google News

ADDED : மே 06, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,மேற்குவங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ரித்திக் காயல், 23. இவரது மனைவி தஸ்மிரா காதுன், 23. இருவரும், பெரியமேடு, கோவளம் முத்து கிராமணி தெருவில் உள்ள தங்கும் விடுதியில் அறை எண்: 302ல் தங்கி இருந்தனர்.

நேற்று முன்தினம் வெகுநேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாததால், பெரியமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கதவை உடைத்து பார்த்தனர்.

அப்போது, ரித்திக் காயல் துாக்கிட்டு தற்கொலை செய்ததும், தஸ்மிரா காதுன் விஷம் குடித்து தற்கொலை செய்தும் தெரிய வந்தது. உடல்களை மீட்ட போலீசார், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில், ரித்திக் காயல் திருவான்மியூரில் உள்ள ஹோட்டலில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். தஸ்மிரா ராயபுரம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

வாரத்திற்கு ஒருமுறை, பெரியமேடு விடுதியில் தங்கி வந்தது தெரியவந்தது. குழந்தை இல்லாததால், தம்பதிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us