/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிங்கிள் காலம் மூதாட்டியிடம் செயின் பறிப்பு
/
சிங்கிள் காலம் மூதாட்டியிடம் செயின் பறிப்பு
ADDED : ஜூன் 15, 2025 08:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகர்:அண்ணா நகர், 'ஒய்' பிளாக் 5வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 73. இவர், நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது, பைக்கில் வந்த இருவர், மூதாட்டியின் 2 சவரன் செயினை பறிக்க முயன்றனர். அவர் சத்தம் போடவே, மூதாட்டியை தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றனர். இது குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.