sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சார் - பதிவாளர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு

/

சார் - பதிவாளர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு

சார் - பதிவாளர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு

சார் - பதிவாளர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு


ADDED : செப் 05, 2025 02:23 AM

Google News

ADDED : செப் 05, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்: சார் - பதிவாளர் அலுவலகத்தில் புகுந்த, 6 அடி நீள சாரை பாம்பை, தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்தனர்.

திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகரில் சார் - பதிவாளர் அலுவலக வளாகத்திற்குள், நேற்று முன்தினம் மாலை, திடீரென பாம்பு ஒன்று புகுந்துள்ளது.

இதை பார்த்த ஊழியர்கள், திருவொற்றியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதுங்கியிருந்த 6 அடி நீள சாரை பாம்பை, தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்தனர். அந்த பாம்பு, வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us