sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுமியை வெட்டிய அக்கா கணவர் கைது

/

சிறுமியை வெட்டிய அக்கா கணவர் கைது

சிறுமியை வெட்டிய அக்கா கணவர் கைது

சிறுமியை வெட்டிய அக்கா கணவர் கைது


ADDED : நவ 22, 2024 12:26 AM

Google News

ADDED : நவ 22, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயனாவரம்,பட்டப்பகலில் சிறுமியையும், அவரது காதலனையும் வெட்டிய, அவரது அக்கா கணவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 19ம் தேதி, அயனாவரம், கொன்னுார் நெடுஞ்சாலை, ஜாயின்ட் ஆபிஸ் அருகே நின்ற சிறுமியையும், அவரது காதலனையும், ஒருவர் பட்டாக் கத்தியால் வெட்டிய காட்சிகள், சமூக வலைத்தளத்தில் பரவியது.

இதுகுறித்து, அயனாவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து, சிறுமியை கத்தியால் வெட்டியவர், புளியந்தோப்பு கே.பி.பார்க்கை சேர்ந்த சந்தோஷ், 25, என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், மனைவியின் தங்கையான 17 வயது சிறுமி, வில்லிவாக்த்தை சேர்ந்த மணிகண்டன், 24, என்பவரை காதலிப்பதால், குடும்பத்தில் பிரச்னை இருந்துள்ளது.

இருந்தும், சிறுமியுடன், மணிகண்டன் இருப்பதை பார்த்த ஆத்திரத்தில், தாக்கியதும் தெரிய வந்தது. கைதான சந்தோஷ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார்.

சந்தோஷ் மீது, 13 குற்ற வழக்குகள் உள்ளன. இருமுறை குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்றுள்ளார்.






      Dinamalar
      Follow us