sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிவசுப்ரமணிய கோவில் கொடிமரம் பிரதிஷ்டை

/

சிவசுப்ரமணிய கோவில் கொடிமரம் பிரதிஷ்டை

சிவசுப்ரமணிய கோவில் கொடிமரம் பிரதிஷ்டை

சிவசுப்ரமணிய கோவில் கொடிமரம் பிரதிஷ்டை


ADDED : டிச 06, 2024 12:25 AM

Google News

ADDED : டிச 06, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆலந்துார், ஆலந்துார், ராமாபுரம் - வேளச்சேரி சாலை, சுப்பிரமணிய கோவில் தெரு சந்திப்பில் சிவசுப்ரமணிய சுவாமி கோவில்.

விநாயகர், காசி விஸ்வநாதர், அம்பாள், ஆஞ்சநேயர், நவக்கிரஹக சன்னிதிகள் உள்ளன. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, 2022 இறுதியில் பாலாலயம் செய்யப்பட்டது. பல லட்சம் ரூபாயில் திருப்பணிகள் நடந்து வருகின்றன.

தரை மட்டத்தில் கோவில் இருந்ததால், நன்கொடையாளர்கள் வாயிலாக ஜாக்கி வைத்து 5 அடி உயர்த்தி அமைக்கப்பட்டது. எட்டு லட்சம் ரூபாய் மதிப்பில், கோவில் கொடி மரம் அமைக்கப்படுகிறது.

இந்நிலையில், தேக்கு மரத்திலான கொடிமரம் பிரதிஷ்டை, நேற்று காலை நடந்தது. இதற்கான பலிபீடம், கொடிமர செப்புத்தகடுகள் பதிக்கும் பணி நடக்கும் எனவும், திருப்பணிகள் முடித்து அடுத்தாண்டு துவக்கத்தில் மஹா கும்பாபிஷேகம் நடத்தவுள்ளதாகவும், கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us