ADDED : செப் 18, 2025 03:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று
'சமூக நீதி நாள்' முன்னிட்டு துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் போலீஸ் அதிகாரிகளும், அமைச்சுப் பணியாளர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.