sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சில வரி/

/

சில வரி/

சில வரி/

சில வரி/


ADDED : அக் 08, 2025 02:43 AM

Google News

ADDED : அக் 08, 2025 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொபைல்போன்

திருடர்களுக்கு

'குண்டாஸ்'

திருவல்லிக்கேணி:

கொளத்துாரைச் சேர்ந்தவர் சுந்தர்குமார், 38. கடந்த ஆக., 21ல், திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்துாரார் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது மொபைல்போனை பறித்துச் சென்றனர். திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிந்து, லாக் நகரைச் சேர்ந்த சிவக்குமார், 20, அன்னை சத்யா நகரைச் சேர்ந்த லோகேஷ், 20, ஆகிய இருவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கைதான இருவரும் நேற்று குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us