sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தந்தையை கொன்ற மகன் கைது

/

தந்தையை கொன்ற மகன் கைது

தந்தையை கொன்ற மகன் கைது

தந்தையை கொன்ற மகன் கைது


ADDED : அக் 08, 2025 02:41 AM

Google News

ADDED : அக் 08, 2025 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:குன்றத்துார் அருகே நந்தம்பாக்கம், பாரதியார் நகரைச்

சேர்ந்தவர் ஆனந்தன், 49; பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். இவரது மகன் நவீன்குமார், 26. போதை பழக்கத்திற்கு அடிமையான இவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல், வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்தார்.

நேற்று முன்தினம், வீட்டில் அமர்ந்திருந்த ஆனந்தனை, நவீன்குமார் கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த ஆனந்தன், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நேற்று இறந்தார்.

திருமுடிவாக்கம் போலீசார் நவீன்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us