sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

/

தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை


ADDED : ஜன 31, 2024 12:29 AM

Google News

ADDED : ஜன 31, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெற்குன்றம், நெற்குன்றம். ஜெயராம் நகர் நான்காவது தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன், 32. திருமணமாகாதவர். இவர், தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் ஓட்டுனராக பணி செய்து வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் அவரது தாய் இறந்துள்ளார். அன்று முதல் வேலைக்கு செல்லாமல், மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த பாண்டியராஜன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சென்ற கோயம்பேடு போலீசார், அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us