sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நகருக்கு எஸ்.பி.பி., பெயர் சூட்ட மகன் கோரிக்கை

/

நகருக்கு எஸ்.பி.பி., பெயர் சூட்ட மகன் கோரிக்கை

நகருக்கு எஸ்.பி.பி., பெயர் சூட்ட மகன் கோரிக்கை

நகருக்கு எஸ்.பி.பி., பெயர் சூட்ட மகன் கோரிக்கை


ADDED : செப் 24, 2024 12:52 AM

Google News

ADDED : செப் 24, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, றைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வசித்த நகர் அல்லது வீதிக்கு, அவரது பெயர் சூட்ட வேண்டும் என, அவரது மகன் சரண், முதல்வர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

மனுவில் சரண் கூறியிருப்பதாவது:

சினிமா துறையில், தன் இசையின் வழியே தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவரது நினைவை போற்றும் வகையில், அவர் வாழ்ந்த சென்னை காம்தார் நகர் அல்லது அவர் வசித்த வீதிக்கு, அவரது பெயரை சூட்ட ஆவன செய்ய வேண்டும்.

அவரது ரசிகன், மகன் என்ற முறையிலும், என் குடும்பத்தினர் சார்பிலும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவலும், வேண்டுதலும் இதுவே.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us