sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ஆற்றில் கிடைத்த சிலைகள்

/

 ஆற்றில் கிடைத்த சிலைகள்

 ஆற்றில் கிடைத்த சிலைகள்

 ஆற்றில் கிடைத்த சிலைகள்


ADDED : பிப் 13, 2026 06:09 AM

Google News

ADDED : பிப் 13, 2026 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விடையூர்: கடம்பத்துார் கொசஸ்தலை ஆற்றில், 12 சுவாமி சிலைகளை கண்டெடுத்த மக்கள், அவற்றை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துாரை அடுத்த விடையூர் பகுதியில், கொசஸ்தலை ஆற்றில் சுவாமி சிலைகள் கிடப்பதாக, கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாருக்கு, அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.

இதையடுத்து, வருவாய் துறையினர் மற்றும் தாலுகா போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். கிராம மக்கள் உதவியுடன், கொசஸ்தலை ஆற்றில் கிடந்த அம்மன் மற்றும் பல்வேறு சுவாமி சிலைகள் என, 12 சிலைகளையும் எடுத்து, திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் சத்தரை, பிஞ்சிவாக்கம் ஆகிய பகுதி கூவம் ஆற்றில், இது போன்று, 55 சுவாமி சிலைகள் கிடைத்தது.






      Dinamalar
      Follow us