sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஸ்கூட்டரில் சென்றவரை கடித்து குதறிய தெரு நாய்கள்

/

ஸ்கூட்டரில் சென்றவரை கடித்து குதறிய தெரு நாய்கள்

ஸ்கூட்டரில் சென்றவரை கடித்து குதறிய தெரு நாய்கள்

ஸ்கூட்டரில் சென்றவரை கடித்து குதறிய தெரு நாய்கள்


ADDED : செப் 26, 2025 11:50 PM

Google News

ADDED : செப் 26, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.பி.,சத்திரம், நள்ளிரவு உறவினர் வீட்டிற்கு சென்ற வாலிபரை, தெருநாய்கள் விரட்டி கடித்து குதறிய சம்பவம், அப்பகுதியில் பீதியை கிளப்பியுள்ளது.

அண்ணா நகர் 'ஓ' பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் இப்ரான், 24; தனியார் பள்ளி ஊழியர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, டி.பி.,சத்திரம் பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்றார்.

அப்போது, வி.ஓ.சி., நகர் பகுதியில், செல்வம் என்பவர் தெரு நாய்களுக்கு உணவு அளித்துக் கொண்டிருந்தார். இப்ரானின் வாகன சத்தத்தை கேட்டு, கூடி இருந்த தெருநாய்கள், அவரை விரட்டி சென்று கடித்தன.

காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.






      Dinamalar
      Follow us