sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தெருக்களுக்கு பெயர் பலகை தேவை

/

தெருக்களுக்கு பெயர் பலகை தேவை

தெருக்களுக்கு பெயர் பலகை தேவை

தெருக்களுக்கு பெயர் பலகை தேவை


ADDED : பிப் 29, 2024 12:48 AM

Google News

ADDED : பிப் 29, 2024 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதி, பெரும்பாக்கம் ஊராட்சியில், 12 வார்டுகள் உள்ளன. இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். 100க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.

புதிதாக வீடு கட்டி குடியேறுவோர், புதிய குடியிருப்புகள் என, இப்பகுதி நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில், இங்குள்ள பெரும்பாலான தெருக்களில், பெயர்ப் பலகை பொருத்தப்படவில்லை.

இதனால், தபால் மற்றும் கூரியர் சேவை, உணவு டெலிவரி ஆட்கள், சரியான முகவரி தெரியாமல் தவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவும்.

- கே.ராஜாராம், 62, பெரும்பாக்கம்.






      Dinamalar
      Follow us