sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காற்றாடி விட்ட மாணவர் சிக்கினார்

/

காற்றாடி விட்ட மாணவர் சிக்கினார்

காற்றாடி விட்ட மாணவர் சிக்கினார்

காற்றாடி விட்ட மாணவர் சிக்கினார்


ADDED : நவ 03, 2025 01:32 AM

Google News

ADDED : நவ 03, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.கே.பி.நகர்: காற்றாடி பறக்க விட்ட கல்லுாரி மாணவர் உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.

வியாசர்பாடி, சாஸ்திரி நகர் 6வது நகரில், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், மர்ம நபர்கள் காற்றாடி விடுவதாக எம்.கே.பி.நகர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு, அங்கு காற்றாடி விட்ட வியாசர்பாடி, சாஸ்திரி நகர் 9வது தெருவைச் சேர்ந்த தனியார் கல்லுாரி முதலாமாண்டு மாணவரான சரண், 18, விஜய், 25, ஆகிய இருவரையும், போலீசார் நேற்று கைது செய்து, பின் ஜாமினில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us