sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பஸ் மோதி மாணவர் பலி

/

பஸ் மோதி மாணவர் பலி

பஸ் மோதி மாணவர் பலி

பஸ் மோதி மாணவர் பலி


ADDED : ஜன 12, 2024 12:45 AM

Google News

ADDED : ஜன 12, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குரோம்பேட்டை, ஆதம்பாக்கம், சுரேந்தர் நகரை சேர்ந்தவர் சஞ்ஜித் ராஜ், 20. கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.டெக்., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் ெசன்றபோது,

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலையில், சஞ்ஜித் ராஜ் மீது தனியார் கல்லுாரி பேருந்து மோதி, பேருந்தின் பின் டயர் ஏறியது. படுகாயமடைந்தை அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பேருந்து ஓட்டுனர் வாலாஜாபாத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம், 61 என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us