தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கடல் அலையில் மாணவர் மாயம்

கடல் அலையில் மாணவர் மாயம்

கடல் அலையில் மாணவர் மாயம்


ADDED : அக் 18, 2024 12:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2024 12:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெரினா: ராயபுரம், கிளைவ் பேக்டரி, லயன் பீச் சாலையைச் சேர்ந்தவர் கவியரசு, 20; விவேகானந்தா கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு மாணவர்.

நேற்று காலை, கல்லுாரியில் தேர்வு எழுதி விட்டு, நண்பர்கள் ஆறு பேருடன் மதியம், 12:00 மணிக்கு அவ்வையார் சிலை பின்புறம், கடலில் குளித்தார்.

அப்போது பெரிய அலையில் சிக்கிய கவியரசு, இழுத்துச் செல்லப்பட்டார். சக மாணவர்கள் தகவலின்படி மெரினா போலீசார், கடலோர காவல் படையினர், மீனவர்கள் ஆகியோர் கடலில் மாயமான மாணவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us