sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்வெட்டு பிரச்னை மாணவர்கள் கடும் அவதி

/

மின்வெட்டு பிரச்னை மாணவர்கள் கடும் அவதி

மின்வெட்டு பிரச்னை மாணவர்கள் கடும் அவதி

மின்வெட்டு பிரச்னை மாணவர்கள் கடும் அவதி

1


ADDED : பிப் 24, 2024 12:18 AM

Google News

ADDED : பிப் 24, 2024 12:18 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலி, மணலியில் ஹரிகிருஷ்ணபுரம், சாலைமா நகர் உள்ளிட்ட சில பகுதிகள், நிர்வாக வசதிக்காக மணலிபுதுநகர் உதவி பொறியாளர் அலுவலகம் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதனால், மின் பிரச்னைகளுக்கு, 'யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும்' என தெரியாமல், மணலி பகுதிவாசிகள் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு மணலி, ஹரிகிருஷ்ணபுரம், சாலைமா நகரில் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதற்கு காரணம், ஹரிகிருஷ்ணபுரம் பகுதியில், மழைநீர் வடிகால் தோண்டும் பணியின்போது மின் ஒயர் துண்டிக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக சரிசெய்ய முடியமா என தெரியவில்லை.

இதற்கிடையில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் படிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும், குழந்தைகள், முதியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மின் பிரச்னையை எளிதில் கையாளும் வகையில், மணலி மின்சேவைகள் முழுதும், மணலி உதவிப் பொறியாளர் அலுவலகம் வசம் ஒப்படைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us