sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மழைநீர் வடிகால்வாய் அமைத்தும் பயனில்லை

/

மழைநீர் வடிகால்வாய் அமைத்தும் பயனில்லை

மழைநீர் வடிகால்வாய் அமைத்தும் பயனில்லை

மழைநீர் வடிகால்வாய் அமைத்தும் பயனில்லை


ADDED : ஜூன் 18, 2024 12:14 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மழைநீர் வடிகால்வாய் அமைத்தும் பயனில்லை


குன்றத்துார் - குமணன்சாவடி சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. சாலையின் இருபுறமும், மழைநீர் வடிய கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.

மாங்காடு அருகே அண்மையில் பெய்த சிறுமழைக்கே, கால்வாயில் தண்ணீர் செல்லாமல், சாலையிலேயே குட்டை போல் தேங்கி, வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது.

சாலையோரம் அமைக்கும் வடிகால்வாயை முறையாக அமைக்காமல் கடமைக்காக செய்கின்றனர். மழைநீர், முறையாக கால்வாயில் வடியும் வகையில் திட்டமிட்டு அமைப்பதில்லை. இதனால், அரசு நிதி வீணாகிறது.

மழைக்காலம் துவங்கும் முன், அனைத்து சாலைகளிலும் உள்ள வடிகால்வாய் வழியே, மழைநீர் வெளியேற வழி அமைக்க, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ரத்தினம், குன்றத்துார்






      Dinamalar
      Follow us