sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தோழிபோல் பேசி முதியவரிடம் 'ஆட்டை'

/

தோழிபோல் பேசி முதியவரிடம் 'ஆட்டை'

தோழிபோல் பேசி முதியவரிடம் 'ஆட்டை'

தோழிபோல் பேசி முதியவரிடம் 'ஆட்டை'


ADDED : பிப் 04, 2025 12:24 AM

Google News

ADDED : பிப் 04, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர்: அண்ணாநகர், 11வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ராம்குமார், 60. இவருக்கு, நேற்று முன்தினம், 'வாட்ஸாப்'பில் அழைப்பு ஒன்று வந்தது. அதில், எதிர்முனையில் பெண் குரலில் பேசியவர், 1977ல் தன்னுடன் படித்த, ரோகிணி அறிமுகமாகியுள்ளார்.

சில மணிநேரம் பேசிய பின், தனக்கு அவசரமாக 27,000 ரூபாய் தேவை இருப்பதாக அப்பெண் கூறியுள்ளார். இதை நம்பிய ராம்குமார், அதே எண்ணிற்கு, 'கூகுள் பே' வாயிலாக, பணத்தை அனுப்பிஉள்ளார்.

பின், அந்த எண்ணை அழைத்த போது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராம்குமார், அண்ணா நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us